உண்மையான இடது சாரித் தலைவனாக செயற்பட்டவர்

இனத்தால் மதத்தால் மொழியால் வேறுபட்டாலும் உண்மையான இடது சாரித் தலைவனாகத் தமிழினத்தின் அபிலாஷைகளுக்காகக் குரல்கொடுத்த மரியாதைக்குரிய கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி   பேச்சாளர் கா. சுகாஷ் தெரிவித்தார்.

அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த  அஞ்சலிகள்  தெரிவிப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended