டிஎஸ்பி காயத்ரி போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார். 

முகேஷ்

UPDATED: Sep 3, 2024, 6:58:38 PM

விருதுநகர் மாவட்டம்

அருப்புக்கோட்டையில் ஒரு டிரைவர் கொலை தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை டிஎஸ்பி காயத்ரி தடுக்க முயன்ற போது போராட்டக்காரர்களால் அவர் தாக்கப்பட்டார். 

இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended