ஐபிஎல் வீரர்களை தக்க வைப்பதற்கான புதிய விதிமுறைகள் வெளியீடு.

Bala

UPDATED: Sep 29, 2024, 5:16:54 AM

புதிய விதிமுறைகள் வெளியீடு

- ஐபிஎல் நிர்வாகம் இம்பேக்ட் பிளேயர் விதியை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளது.

- Uncapped பிளேயர்களுக்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன, இதில் தோனி போன்றவர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

- ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்படும்.

- சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்கள், அறிமுக வீரர்களாக கருதப்படும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

- சிஎஸ்கே கோரிக்கையை ஏற்றதாக தகவல், இதன் அடிப்படையில் தோனி விளையாடுவது உறுதியாகும்.

 

VIDEOS

Recommended