தமிழ்நாடு அரசின் ‘ஒரு நிமிட பட்டா’ திட்டம்.

கோபிநாத்

UPDATED: Sep 4, 2024, 2:04:29 PM

TN PATTA CHITTA

தமிழ்நாடு அரசின் ‘ஒரு நிமிட பட்டா’ திட்டத்தின் மூலம் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திர பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 

ஆனால், கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை.

Breaking News In Tamil

இந்த நிலையில், தற்போது அதற்கான சர்வரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யலாம்.

 

VIDEOS

Recommended