• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைளை கண்டித்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைளை கண்டித்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டம்

ரமேஷ்

UPDATED: Sep 10, 2024, 1:03:10 PM

கும்பகோணம் மாவட்டம்

கும்பகோணத்தில் இந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வு தக்காளி, வெங்காயம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் 100% மேல் உயர்வு 

பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டைக்கு ஆண்டுக்கு இருமுறை சுங்க கட்டணம் உயர்வு தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் வருமான இடத்திற்கு காரணமான மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும்

Latest Kumbakonam District News

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாலன், தலைமையில் தபால் நிலையம் முன்பு எரிவாயு சிலிண்டிற்கு மாலை அணிவித்து தெரு வியாபாரிகள் கழுத்தில் காய்கறி மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

VIDEOS

Recommended