தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் .

கோபிநாத்

UPDATED: Aug 8, 2024, 12:23:52 PM

தென்மேற்கு பருவமழை

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Vaanilai Arikkai

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

 

VIDEOS

Recommended