அதிகாரிகளின் அலட்சியம் பேருந்து நிலையத்தில் அணிவகுக்கும் அரசு வாகனங்கள்.

முகேஷ்

UPDATED: Aug 6, 2024, 1:33:25 PM

குமரி மாவட்டம் நாகர்கோவில்

வடசேரி பேருந்து நிலையத்தில் ஏற்றுவதற்காக பேருந்து நிலையத்தில் உள் வந்து பேருந்துகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளது

இது பல ஆண்டுகளாக நடக்கும் வாடிக்கையான நிகழ்வு இதுவரை இதை போக்குவரத்து காவல்துறையினரோ மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமோ கண்டு கொள்ளாமல் உள்ளது ஏன் என்று புரியவில்லை

வடசேரி பேருந்து நிலையம்

TN -74 G 0207 என் கொண்ட குவாலிஸ் வாகனம் காச நோய் துணை இயக்குனர்  ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள்ள வாகனமாகும், இந்த வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடம் திருவனந்தபுரம் திருநெல்வேலி மதுரை செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கு அருகாமையில் மேலும் பயணிகள் படிக்கட்டில் இறங்கி வரும் பாதைக்கு எதிர் புறம் நிறுத்தப்பட்டுள்ளது,

Latest Kanyakumari News -

காலையில் கல்லூரி மற்றும் அரசு பணிகளுக்கு செல்லும் இது இடையூறாக உள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு இந்த வாகனங்களை பேருந்து நிறுத்தத்திற்கு வெளியே நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

VIDEOS

Recommended