முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி நில மோசடி வழக்கு

கோபிநாத்

UPDATED: Jul 16, 2024, 5:48:50 PM

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன் ஜாமின் கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும்,

அரசியல் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended