- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வெள்ளையன் மறைவையொட்டி கன்னியாகுமரியில் கடைகள் அடைப்பு.
வெள்ளையன் மறைவையொட்டி கன்னியாகுமரியில் கடைகள் அடைப்பு.
முகேஷ்
UPDATED: Sep 12, 2024, 10:13:13 AM
வெள்ளையன்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் இன்று அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைப்பு.
Latest Kanyakumari News
குறிப்பாக காந்திமண்டபம்,கடற்கரை சாலை,ரதவீதி, ரவுண்டானா உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள உணவகங்கள் அழகு சாதன பொருட்கள் கடைகள், தள்ளுவண்டி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
குமரி சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்படுகிறது.