• முகப்பு
  • குற்றம்
  • உடலை மாற்றி கொடுத்த அரசு மருத்துவமனை உண்மையை ஒப்புக்கொண்ட காவல்துறை.

உடலை மாற்றி கொடுத்த அரசு மருத்துவமனை உண்மையை ஒப்புக்கொண்ட காவல்துறை.

நெல்சன் கென்னடி

UPDATED: Aug 29, 2024, 8:10:31 PM

Breaking News

திருவாரூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காரைக்காலில் தங்கி கூலி வேலை செய்து வந்தவர் அவர் இறந்து விட்டதாக காரைக்கால் காவல்துறையினர் திருவாரூரில் இருக்கும் குடும்பத்தினருக்கு 14 8 2024 அன்று தகவல் தெரிவித்தனர் 

அதை அறிந்து அவரது குடும்பத்தினர் 15 8 2014 அன்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் வந்து பிணவறையில் சடலத்தை பார்த்தபோது அது மனுதாரரின் தந்தை இல்லை என்று காவல்துறையினும் தெரிவித்தனர்

அப்போது தான் காவல்துறையினர் வேறு ஒருவர் அவரது அப்பாவின் சடலத்தை விட்டுட்டு மாற்றி தந்தை சடலத்தை வாங்கி சென்று சேலத்தில் அடக்கம் செய்து விட்டார் என்று தெரியவந்தது

Latest Crime News

இதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தார் இது சம்பந்தமான இன்று உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர் ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் உடலை மாற்றி கொடுத்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டனர்.

வேறு ஒருவர் தவறுதலாக அடையாளம் பார்த்து உடலை எடுத்துச் சென்று விட்டார் என்று கூறியிருந்தனர்

News 

இறந்த நபரை சேலத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அதனை தோண்டி எடுத்து மீண்டும் ஒப்படைப்பதாக கூறியிருந்தனர் அதற்கு நீதியரசர் வழக்கை ஒத்தி வைத்தார் என்று தெரிவித்தனர். 

பேட்டி: 

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருண்.

 

VIDEOS

Recommended