தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை - நயினார் நாகேந்திரன்
Admin
UPDATED: Apr 25, 2024, 6:24:04 AM
தமிழகத்தில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்ட நிலையில் 4 கோடி பற்றி மட்டும் விசாரிக்கின்றனர்.
கைதான 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள், காவல்துறை மிரட்டி வாக்குமூலம் பெற்றிருக்கலாம்.
மே 2 ஆம் தேதி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆவேன் - நயினார் நாகேந்திரன்
தாம்பரத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.