உத்தரப்பிரதேச ரயில் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு

கோபிநாத்

UPDATED: Jul 18, 2024, 5:36:13 PM

உத்தரப்பிரதேச ரயில் விபத்து

உத்தரப்பிரதேச மாநிலத்தில், சண்டிகர் - திப்ரூகர் விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

கோண்டா மாவட்டத்தில் மோதிகஞ்ச் ஜிலாகி அருகே ரயிலில் இருந்த 12 பெட்டிகள் தடம்புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.

Latest India News In Tamil

இவ்விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended