• முகப்பு
  • குற்றம்
  • விடுதலை சிறுத்தை கட்சி மாமன்ற உறுப்பினர் வீட்டில் 4 ரவுடிகள் கைது.

விடுதலை சிறுத்தை கட்சி மாமன்ற உறுப்பினர் வீட்டில் 4 ரவுடிகள் கைது.

ரமேஷ்

UPDATED: Jul 15, 2024, 7:01:52 PM

விடுதலை சிறுத்தை கட்சி 

கும்பகோணத்தில் பாத்திமா புரத்தில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி இளம் சிறுத்தை எழுச்சி பாசறை முன்னாள் மாவட்ட அமைப்பாளர் அலெக்ஸ் என்கிற புரட்சியாளன் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்களைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

Latest Tamil Crime News 

அப்போது வீடுக்கு பின்புறம் அலெக்சன் மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கட்டில் படுத்துள்ளார் அந்த கட்டிலுக்கு கீழே காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த கெயில் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி,பால்சாமி மற்றும் அருண்குமார் ஆகிய 4 நபர்களும் பதுங்கி இருந்தது தெளிவ வந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Crime News Updates

மேலும் அலெக்ஸ் வீட்டிலிருந்து பெரிய அளவிலான கத்திகள் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. 

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. காவல்துறையினர் தேடிவந்த நான்கு நபர்கள் அலெக்ஸ் வீட்டில் பதுங்கி இருந்ததனார்.

தொடர்ந்து அலெக்ஸ்க்கு ஆதரவாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன், மற்றும் வழக்கறிஞர்கள் அலெக்ஸ் மீது அரெஸ்ட் வாரண்ட் உள்ளதா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

NEWS

அலெக்ஸ் மனைவி ரூபின்சா கும்பகோணம் 24 வார்டு மாமன்ற உறுப்பினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலயாகி வருகிறது.

 

VIDEOS

Recommended