ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவாரூர் சாய்பாபா ஆலயத்தில் திருவிளக்கு பூஜை.

சாய்பாபா ஆலயம்

திருவாரூர் வாசன் நகரில் உள்ள சாயிபாபா ஆலயத்தில் ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிக்கு மாகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த திருவிளக்கு பூஜை விழாவில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended