• முகப்பு
  • உலகம்
  • இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க" பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்

இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க" பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்

Irshad Rahumathulla

UPDATED: Aug 11, 2024, 6:22:26 PM

BIG BREAKING NEWS

பங்களாதேஷ் தீவிரவாதிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் "இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க" பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். 

பாராசூட் ஆயில், டாபர் தேன், உஜாலா வாஷிங் பவுடர் போன்ற பிராண்டுகளை விற்பனை செய்வதை நிறுத்துமாறு கடைக்காரர்களிடம் கலகக்காரர்கள் கேட்டுக் கொண்டனர். 

வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் அமைதியாக இருக்கிறார்.

தீவிரவாதிகள் பங்களாதேஷ் இந்துக்களின் கடைகளை சூறையாடுகின்றனர். மற்றும் இந்துக்களின் வீடுகளையும் இந்து கோவில்களையும் தாக்குகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதே வேளை சமூக ஊடகங்கள் பிழையான செய்திகளை வெளியிட்டால் அதெற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

 

VIDEOS

Recommended