சிறையில் அடைக்கப்பட்ட ஹிருணிகாவுக்கு பிணை

சிறைத்தண்டனையின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 நீதிமன்றம் அவளுக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

 2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் டிஃபென்டர் காரில் கடத்திச் செல்லப்பட்ட குற்றம் காராணமாக ஹிருனிக்கா சிறையில் அடைக்கப்பட்டார்.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended