கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்

கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ள நிலையில், கொழும்பில் மக்கள் இன்று மாலை முதல் 14 மணித்தியால நீர்வெட்டு அனுபவிக்க உள்ளனர்.

 கொழும்பு 5, 6, தெஹிவளை-கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை பகுதிகள், ஜயந்திபுர மற்றும் பெலவத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என NWSDB தெரிவித்துள்ளது.

 இன்று மாலை 5 மணிக்கு குடிநீர் விநியோகம் தடைபடும்.இன்று (27), ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்கும்.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended