- முகப்பு
- குறுஞ்செய்திகள்
- கிளிநொச்சியில் நான்கு கிலோ தங்க பிஸ்கட்டுகளுடன் மூவர் கைது
கிளிநொச்சியில் நான்கு கிலோ தங்க பிஸ்கட்டுகளுடன் மூவர் கைது
கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக் கருகாமையில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கணவன் மனைவி மற்றும் மகள் ஆகிய ஒரு அடங்குவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.