உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் மீட்ப்பு

உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர

மஹியங்கனை ஊவா கெமுனுபுர பகுதியில் விவசாய நிலம் ஒன்றில் இருந்தே (28) இன்று காலை 

குறித்த காட்டு யானை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியபடாத போதிலும் மேலதிக விசாரணைகளை வனஜீவராசி அதிகாரிகள் மற்றும் மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

( ராமு தனராஜா )

 

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended