• முகப்பு
  • தமிழ்நாடு
  • பெங்களூரு குண்டு வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்.

பெங்களூரு குண்டு வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்.

கோபிநாத்

UPDATED: Mar 4, 2024, 8:49:53 PM

தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு தமிழக காவல்துறை ஆணையிட்டுள்ளது.

Also Read : தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களையும் அவர்களின் நடமாட்டங்களையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருச்சி ரயில்வே சந்திப்பில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Also Read : காசா மோதல்: இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்

ரயில்களில் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் பெட்டிகள் முழுவதும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நிபுணர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டது.

Also Watch : நடிகர் சிவகார்த்தி கேயனுடன் இணைந்து புதிய படம் பண்ணுவதாக தெரிவித்தார் - விஜய் தேவர் கொண்டா

VIDEOS

Recommended