• முகப்பு
  • அரசியல்
  • தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

TGI

UPDATED: Mar 4, 2024, 7:08:16 PM

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

Also Read : காசா மோதல்: இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்

ஒவ்வொருமுறை சென்னை வரும்போது உற்சாகம் பிறக்கிறது. பாரம்பரியம் மற்றும் வணிகத்துக்கு மையப்புள்ளியாக சென்னை விளங்குகிறது. 

Also Watch :திருச்சி கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழா - பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில் மேடையில் நடனமாடிய மாணவர் - வைரல் வீடியோ

சென்னை நகரம் திறன் நிறைந்த இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னைக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. 

Also Watch : மக்கள் பயன்படுத்திய சாலை திமுகவினரின் ஆதரவால் சாலையை அபகரித்துள்ளதாக மக்கள் சாலை மறியல்

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் தமிழகத்துக்கு வருவதால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது. தமிழ்நாடு, சென்னையின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. 

Also Watch : பொன்னேரியில் ரவுடிகள் அட்டகாசம் பயங்கர ஆயுதங்களுடன் கடைகளை அடித்து நொறுக்கி அராஜகம் தாலி பறிப்பு.

சென்னை மக்களின் தேவைகளை திமுக பூர்த்திசெய்யவில்லை. திமுகவுக்கு மக்கள் துயரங்களைப் பற்றி கவலையில்லை எனக் குறிப்பிட்டார்.

Also Watch : வெட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலமரம் மீண்டும் நடவு 

VIDEOS

RELATED NEWS

Recommended