- முகப்பு
- விளையாட்டு
- திருகோணமலை Spence s.c வெற்றிவாகை சூடியது
திருகோணமலை Spence s.c வெற்றிவாகை சூடியது
ஏ.எம்.கீத்
UPDATED: Apr 8, 2024, 3:38:17 AM
திருகோணமலை மாவட்ட wining star விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் 17 கழகங்கள் பங்குபற்றின.
இதில் இன்று நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு spence s.c மற்றும் st. Antony’s அணிகள் தெரிவாகின.
Also Read : நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது, விவசாயிகள் மகிழ்ச்சி.
இதில் மாவட்டத்தில் முன்னணிக் கழகங்களில் ஒன்றான Spence s.c வெற்றிவாகை சூடியது. இரண்டாம் இடத்தினை st.Antony’s கழகம் பெற்றுக்கொண்டது.
குறிப்பாக spence s.c தொடர்ச்சியாக மூன்று கிரிகட் சுற்றுப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிவாகை சூடியது குறிப்பிடத்தக்கது.
Also Read : பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு வீட்டுக்கான உதவி - மன்னார் மெசிடோ நிறுவனம்