• முகப்பு
  • விளையாட்டு
  • இலங்கை - பங்களாதேஷ் போட்டியில் பங்கு கொண்டிருந்த தினேஷ் சந்திமால் அவசரமாக நாடு திரும்புகின்றார்

இலங்கை - பங்களாதேஷ் போட்டியில் பங்கு கொண்டிருந்த தினேஷ் சந்திமால் அவசரமாக நாடு திரும்புகின்றார்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Apr 2, 2024, 7:36:27 AM

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றியிருந்த தினேஷ் சந்திமால் அவசரமாக இலங்கை திரும்பியுள்ளார். 

Also Read : கச்சத்தீவு விவகாரத்தில் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசரநிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தினேஷ் சந்திமால் கூடிய விரைவில் இலங்கை வர உள்ளார்.

Also Read :குரங்கிடமிருந்து வாழைக்குலையை காப்பாற்ற தொடுக்க பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் பலி

VIDEOS

Recommended