• முகப்பு
  • இலங்கை
  • சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தின நிகழ்வு திருமலையில்

சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தின நிகழ்வு திருமலையில்

திருகோணமலை - ஏ. எம். கீத்

UPDATED: Mar 27, 2024, 3:56:51 PM

சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தின நிகழ்வானது திருகோணமலை தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது. 

குறித்த நிகழ்வை சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுச் சபை ஏற்பாடு செய்திருந்ததுடன் அதன் தலைவர் கோ.செல்வநாயகம் தலைமையில் இடம் பெற்றது. 

Also Read : மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல்

இதில் சமூக கல்விச் சேவையாளர்களை பாராட்டி கௌரவிப்புக்களும் இடம் பெற்றதுடன் பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த மாணவன் ஹ.தன்வந்த் உம் கௌரவிக்கப்பட்டார்.

இதில் திரீகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல்,பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு சோ.இரவிச்சந்திர குருக்கள்,

Also Read : பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

தவத்திரு அடிகளார் தென்கயிலை ஆதீனம் உட்பட  திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி, திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தின் தலைவர் ச.குகதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Also Read : மண் சரிவினால் ஐந்து கடைகள் முற்றாக சேதம்.

VIDEOS

RELATED NEWS

Recommended