இளைஞர் சேவைமன்றத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் சந்திப்பு
மருதமுனை - றாசிக் நபாயிஸ்
UPDATED: Mar 26, 2024, 6:49:04 AM
நிந்தவூர் பிரதேச இளைஞர்களை கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றுவதற்கான விஷேட சந்திப்பு ஒன்று இலங்கை இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான குணரத்னவுடன் கொழும்பில் இடம் பெற்றது.
Also Read :ஆயுதப் போராட்டம் தொடங்கி 40 வருடங்கள் முடிந்து விட்டது
இந்நிகழ்வில் நிந்தவூர் இளைஞர் சேவை அதிகாரி எம்.ஜ.பரீட் மற்றும் நிந்தவூர் இளைஞர் கழக சம்மேளன தலைவர் எம்.ஏ. பஹாத் ஆகியோர் இவ்விஷேட சந்திப்பில் கலந்து கொண்டனர்.