சொகுசு ரக பயணிகள் கப்பல் கொழும்பு துறை முகத்தை
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Mar 23, 2024, 7:46:22 AM
சொகுசு ரக பயணிகள் கப்பலான கிரிஸ்டல் சிம்பனி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
Also Read : மாவனல்லை பதுரியா மத்தியக் கல்லூரியின் வரலாற்று நூல்
குறித்த கப்பலில் 186 பயணிகளும் 429 பணிக்குழாமினரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு வந்துள்ளனர்.
Also Read : கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது
அவர்கள், கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர்.