பாடசாலையின் கதவினை உடைத்து மடிக்கணிணி திருடியவர்கள் கைது

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 25, 2024, 2:57:16 PM

பேருவளை ஆரியவன்ச கல்லூரியில் சுஹுரு வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளை திருடிய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also Read : தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி புதுச்சேரியின் வேட்பாளர்கள் பட்டியல்.

இன்று (25) கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களும் அடங்குவதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் மூலம் அந்த பாடசாலையின்  அடுத்த ஆண்டு கல்விபொது தராதர சாதாரண  பொதுத்தேர்வுக்கு தோற்றவிருந்த  இரு மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Also Read : ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மார்ச் 29 இல் திரைக்கு வரும் "எப்புரா"

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றுள்ளதாக பொலீஸ் நிலையத்தில்  முறைப்பாடு  செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமே  தமக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்களை கைது செய்த முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended