• முகப்பு
  • இந்தியா
  • அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம்.

கோபிநாத்

UPDATED: Mar 29, 2024, 12:19:23 PM

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்ததை அடுத்து இந்தியா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

இந்நிலையில், கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐநா சபை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்ட வேண்டும் எனவும்

Also Watch : நீங்கள் இது ஜனநாயக நாடு என்று நினைத்தாள் நான் ஒன்னும் பண்ண முடியாது - சீமான்

இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என ஐநா சபை நம்புவதாகவும் தெரிவித்துள்ளார் .

VIDEOS

Recommended