• முகப்பு
  • இலங்கை
  • ஐக்கிய நாடுகள் சபையில் மலையக மக்களின் பிரச்சினை முன் வைப்பு

ஐக்கிய நாடுகள் சபையில் மலையக மக்களின் பிரச்சினை முன் வைப்பு

பதுளை - ராமு தனராஜா 

UPDATED: Mar 25, 2024, 11:16:19 AM

ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு இடம் பெற்று வருகிறது. இந்த அமர்வில் இலங்கையின் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் சஞ்சய் உரையாற்றினார்.

 மேற்படி அமர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி வரை இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது 

VIDEOS

RELATED NEWS

Recommended