மாற்றுத்திறனாளி குழந்தைகளை சுற்றுலா அழைத்து சென்ற மாவட்ட நிர்வாகம்.

ராஜ் குமார்

UPDATED: Mar 6, 2024, 12:26:36 PM

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Also Read : புதுச்சேரி மாணவி ஆர்த்தி கொலைக்கு நியாயம் கேட்டு பெண்கள் சட்டமன்றத்தை முற்றுகை.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து கோவை ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஒரு நாள் சுற்றுலாவாக ஆனைக்கட்டி அழைத்துச் சென்றனர். 

Also Watch : 50 ஆயிரம் நன்கொடை கேட்டு தொல்லை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பல்,

இதற்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுற்றுலா செல்வோர்க்கு தேவையான சிற்றுண்டிகளை வழங்கினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended