பாக்யலட்சுமி தொடரில் கோபியின் கோல்மால் அம்பலமாகுமா?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பாக்கிய லட்சுமி சீரியலில் உண்மை உடையும் நேரம் வந்து விட்டது. அதாவது, பாக்கியாதான் கோபியின் மனைவிஎன்ற உண்மையை ராதிகா அறிந்துகொள்ளும் ட்ராக் கூடியவிரைவில் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பர பரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பாக்கிய லட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர் பார்க்கும் அந்த தருணம் இன்னும் சிலநாட்களில் எபிசோடில் ஒளிப்பரப்பாக உள்ளது.
இத்தனை நாட்களாக கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என்கிற இரண்டு பெண்களையும் ஏமாற்றி கொண்டிருந்தார்.
கடைசியாக நடந்த மகாசங்கமம் எபிசோடில் ராதிகாவுக்கு மிகப்பெரிய உண்மையை மூர்த்தியும் தனமும் சொல்லி விட்டுசென்றனர்.
இப்படி இருக்கையில் ராதிகாவுக்கு கோபிமீது சந்தேகம் வர தொடங்கிவிட்டது.
கோபியின் குடும்பத்தை நேரில்பார்த்தே ஆகவேண்டும் என அடம் பிடிக்கிறார்.
கோபியும் எவ்வளவு சொல்லியும் ராதிகாகேட்பதாக தெரியவில
இப்படி இருக்கையில், நேற்றைய எபிசோடில் கோபிக்கும் - ராதிகாவுக்கும் சண்டை வெடிக்கிறது.
கோபத்தில் ராதிகா, கோபியை வீட்டைவிட்டு போகசொல்கிறார்.
கோபிக்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லை.
இந்த பிரச்சனையை எப்படி சரிசெய்வது என தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறார்.
இந்நிலையில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியல் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது என்ன வென்றால் ராதிகாவுக்கு கூடிய விரைவில் எல்லா உண்மைகளும் தெரியபோகிறதாம்.
அதாவது கோபி தான் பாக்கியாவின் கணவர்என்ற உண்மையை ராதிகா அறியும் தருணம்விரைவில் டெலிகாஸ்ட் ஆக உள்ளதாம்.
இவ்வளவு நாளாக ராதிகாவைஏமாற்றிய கோபியைபற்றி முதன் முறையாக ராதிகா தெரிந்துகொள்ள போகிறாராம்.
இந்தத்தகவலை கேட்டுரசிகர்கள் பயங்கர எதிர்பார்புடன் இருக்கின்றனர்.
அது மட்டுமில்லை இனி மேல் ராதிகா ட்ராக்நெகட்டிவாக மாறுமென்றும் ஒரு தரப்பில் கூறப் படுகிறது.
ஆகமொத்த கோபியின் தகிடுதத்தம் கூடியவிரைவில் முடிவுக்குவர போகிறது.
செய்தியாளர்
பா. கணேசன்
Follow https://the great India news.com