விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ.
JK
UPDATED: Mar 27, 2024, 12:35:27 PM
மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளருமான துரை.வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு
பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடுவோம்.
Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.
இரண்டு இடங்கள் என்றால் சின்னத்தை தருவோம் என்று கூறும் தேர்தல் ஆணையம் இரண்டு இடத்தில் போட்டியிடும் விடுதலை கட்சியினருக்கு ஏன் இதுவரை கொடுக்கவில்லை.
சின்னம் தொடர்பான பிரச்சனை கடந்த இரண்டு மாதமாக போய்க்கொண்டிருக்கிறது.
Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்
வேறு சின்னம் கொடுத்தாலும் அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
பிளான் பி, பான் சி என்று மற்ற சின்னங்கள் நாங்கள் கேட்டு வாங்குவோம். கண்டிப்பாக எந்த சின்னத்தில் நின்றாலும் மக்களிடையே அதை கொண்டு போய் சேர்த்து. திருச்சியில் மதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ