நமக்கு நாமே எதிரி
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
உண்மை உணர்வோம் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோகொசுவோ, நீரோ, காற்றோகிடையாது...
இதோ......
1 - இரசாயன வேளாண்மையில்விளைந்த உணவுப் பொருட்கள்
2 - டீ
3 - காபி
4 - வெள்ளைச்சர்க்கரை
5 - வெள்ளைச்சர்க்கரையில் செய்த இனிப்பு
6 - பாக்கெட்பால்
7 - பாக்கெட் தயிர்
8 - பாட்டில்நெய்
9 - சீமைமாட்டுப் பால்
10 - சீமை மாட்டுப்பால் பொருட்கள்
11 - பொடிஉப்பு
12 - ஐயோடின்உப்பு
13 - அனைத்துரீபைண்டு ஆயில்
14 - பிராய்லர்கோழி
15 - பிராய்லர் கோழிமுட்டை
16 - பட்டைத் தீட்டியஅரிசி
17 - குக்கர்சோறு
18 - பில்டர்தண்ணீர்
19 - கொதிக்கவைத்தத் தண்ணீர்
20 - மினரல்வாட்டர்
21 - ROதண்ணீர்
22 - சமையலுக்கு அலுமினியப்பாத்திரங்கள்
23 - NonStick பாத்திரங்கள்
24 - மைக்ரோஓவன் அடுப்பு
25 - மின்அடுப்பு
26 - சத்து பானம் என்னும் சாக்கடைகள்
27 - சோப்பு
28 - ஷாம்பு
29 - பற்பசை
30 - Foamபடுக்கை மற்றும் இருக்கை
31 - குளிர் பானங்கள்
32 - ஜஸ்கீரீம்கள்
33 - அனைத்துமைதாப் பொருட்கள்
34 - பேக்கரிபொருட்கள்
35 - சாக்லேட்
36 - Brandedமசாலாப் பொருட்கள்
37 - இரசாயன கொசுவிரட்டி
38 - A/C
39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லாவீடு.
40 - பிஸ்கட்டுகள்
41 - பன்னாட்டுசிப்ஸ்
42 - புகைப் பழக்கம்
43 - மதுப்பழக்கம்
44 - சுடு நீரில்குளிப்பது
45 - தலைக்குடை
46 - துரிதஉணவுகள்
47 - குளிர் சாதண ப் பெட்டியில் வைத்த அனைத்து உணவுப் பொருட்கள்
48 - சுவை ஏற்றப்பட்டபாக்கு மற்றும் புகையிலைப் பொருட்கள்
49 - ஆங்கிலமருந்துகள்
50 - அலோபதிவைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்
51 - உடல்உழைப்பு இல்லாமை
52 - பசிக்காமல்உண்பது
53 - அவசரமாகஉண்பது
54 - மெல்லாமல்உண்பது
55 - இடையில்தண்ணீர் குடிப்பது
56 - எண்ணைநீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமணப் பொருட்கள்
57 - 6 மணிநேரத்திற்கு மேல் ஆன மாமிசம்
58 - அறியாமை
59 - சுற்றுச்சூழல்மாசுபாடு
60 - அனைத்திற்கும்மேலாக
உங்கள் மனம்
அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது.
மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையில் தான் நோய்கள் உருவாகிறது
உயிர் பிழைக்க ஒரே வழி
இயற்கைக்கு திரும்புவது மட்டுமே...
குணமாகும் இடங்கள்.
--------------------
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.
இதோ,
1 - இயற்கைவழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்
2 - மூலிகைத்தேனீர்
3 - சுக்கு மல்லிக்காபி
4 - பனங் கருப்பட்டி
5 - பனங் கற்கண்டு
6 - வெல்லம்
7 - கரும்புச்சர்க்கரை
8 - இதில் செய்தஇனிப்புகள்
9 - நாட்டு பசும்பால்
10 - நாட்டு பசுதயிர்
11 - நாட்டு பசுநெய்
12 - நாட்டுபசும்பால் பொருட்கள்
13 - இந்துப்பு
14 - கல் உப்பு
15 - மரச் செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்
16 - நாட்டுக்கோழி
17 - நாட்டு கோழிமுட்டை
18 - பட்டைத்தீட்டப்படாத அரிசி
19 - வடித்தசோறு
20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்
21 - பச்சைத்தண்ணீர்
22 - மூன்றடுக்குசுத்திகரிப்பு மண்பானை நீர்
23 - மழைநீர்
24 - சமையலுக்குமண் பாண்டங்கள்
25 - இரும்புப்பாத்திரங்கள்
26 - விறகுஅடுப்பு
27 - பயோ கேஸ்அடுப்பு
28 - சத்துமாவுக்கலவை
29 - குளியல்பொடி
30 - சிகைக்காய் பொடி
31 - இயற்கைப்பற்பொடி
32 - இலவம் பஞ்சுபடுக்கை மற்றும் இருக்கை
33 - கோரைப்பாய்
34 - பழச்சாறுகள்
35 - நாட்டுப் பசும்பால்பழ ஐஸ்கிரீம்கள்
36 - சிறுதானியம், அரிசித் திண்பண்டங்கள்
37 - கருப்பட்டியில்செய்த சாக்லேட்
38 - வீட்டில் அரைத்தமசாலா பொருட்கள்
39 - இயற்கை கொசுவிரட்டி
40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்
41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ளவீடு
42 - நம் நாட்டுசிப்ஸ்கள்
43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்
44 - குளிர்ந்தநீரில் குளிப்பது
45 - இயற்கை ஹேர்டை
46 - நம்நாட்டு சிற்றுண்டிகள்
47 - மண்பானை குளிரூட்டி
48 - பச்சைகொட்டைப் பாக்கு
49 - மரபுமருத்துவங்கள்
50 - உடல்உழைப்பு
51 - பசித்துஉண்பது
52 - மெதுவாகசுவைத்து உண்பது
53 - மென்றுஉமிழ்நீர் கலந்து உண்பது
54 - ஆழ்ந்தநிம்மதியான உறக்கம்
55 - இடையில்தண்ணீர் குடிக்காமல் இருப்பது
56 - எண்ணெய்நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்
57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்டமாமிசம்
58 - புத்திக் கூர்மை
59 - சுற்றுச்சூழல்தூய்மை
60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது...
உங்களின் உணவு முறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பது தான் நிதர்சனமான உண்மை
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
மிக்ஸி வந்தது;
ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
கிரைண்டர் வந்தது;
உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
குக்கர் வந்தது;
விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
கேஸ் அடுப்பு வந்தது;
வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
மசாலா பொடி வந்தது;
பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
பிரிட்ஜ் வந்தது;
மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
வீடியோ கேம் வந்தது;
பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
டி.வி. வந்தது;
இயற்கையை மட்டும் நாம் நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;
இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்...
முடிந்தவரை இயற்கையைச் சார்ந்து வாழ்வோம்..
மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;
1. சர்க்கரை நோய் வந்தது
2. இரத்தக் கொதிப்பு வந்தது
3. புற்றுநோய் வந்தது
4. மாரடைப்பு வந்தது
5. ஆஸ்துமா வந்தது
6. கொழுப்பு வந்தது
7. அல்சர் வந்தது
இவ்வுளவு வந்தும் நமக்கு தெளிவு வந்ததா ??
இது தாங்க மறுக்க முடியாத உண்மையும் கூட..
*அனுபவஸ்தன்*