நியாயவிலைக் கடை பணியாளர் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் எச்சரிக்கை!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்கள் நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க சுற்றறிக்கை.
"No Work No Pay" என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யவும் கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றிக் கிடைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் - கூட்டுறவுத்துறை.
செய்தியாளர் பாஸ்கர்.