முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு.
12 அடி உயர பீடத்தில்,16 அடிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிலையின் கீழே கருணாநிதியின் 5 கட்டளை வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் பாஸ்கர்