• முகப்பு
  • political
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு. 12 அடி உயர பீடத்தில்,16 அடிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் கீழே கருணாநிதியின் 5 கட்டளை வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended