ஊர்பெயரை மாற்றுவது தமிழ் நாடு அரசின் கொள்கை முடிவாகும் - ஐகோர்ட் கிளை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஊர்பெயரை மாற்றுவது, பேருந்துநிலையப்பெயரை மாற்றுவது தமிழ் நாடு அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என ஐகோர்ட் கிளை தெரிவித்து உள்ளது.
பெயர் மாற்றத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. மெட்ராஸ், சென்னையாக பெயர்மாற்றம் செய்யப் பட்டதை ஏற்றுக்கொண்டோம். மாற்றங்களை ஏற்கப்பழக வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர்
க. துர்கா மதன்குமார்