• முகப்பு
  • india
  • தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவிற்கு எடுத்துச் சென்று பாலிஷ் செய்து அதை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended