தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திராவிற்கு எடுத்துச் சென்று பாலிஷ் செய்து அதை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.