- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தேனி மாவட்டம் கம்பத்தில் ஊருக்குள் புகுந்தது அரிசிக்கொம்பன் காட்டு யானை மக்கள் அலறடித்து ஓட்டம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் ஊருக்குள் புகுந்தது அரிசிக்கொம்பன் காட்டு யானை மக்கள் அலறடித்து ஓட்டம்.
கணேசன்
UPDATED: May 27, 2023, 9:44:44 AM
தேனி மாவட்டம் கம்பத்தில் புகுந்தது அரிசிக்கொம்பன் காட்டு யானை கம்பம் மின்வாரிய அலுவலக சாலையில் முகாமிட்டுள்ளது.
அதை பார்க்க பொதுமக்கள் செல்வதால் வனத்துறை விரட்டியடிப்பு.
சாலையில் இருந்த மக்கள் யானை துரத்தி வந்தவுடன் அலறடித்து ஓட்டம் பிடித்தனர்.