• முகப்பு
  • india
  • நவஜோத் சிங் சிந்து சரணடைய சில வாரம் அவகாசம் கேட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

நவஜோத் சிங் சிந்து சரணடைய சில வாரம் அவகாசம் கேட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நவஜோத் சிங் சித்துவுக்கு சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இதனால் உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்டிருந்தார். இந்நிலையில் சித்து கேட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடதக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended