- முகப்பு
- தொடர் விடுமுறை காரணமாக எழுந்த புகாரில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
தொடர் விடுமுறை காரணமாக எழுந்த புகாரில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தொடர்விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது - பள்ளிக்கல்வித்துறை.
4 நாட்கள் விடுமுறையின்போது, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை.
சென்னை செய்தியாளர் பாஸ்கர்.
#பள்ளிக்கல்வித்துறை #கல்வி #தனியார்பள்ளி #privateschool #specialclass