• முகப்பு
  • tamilnadu
  • ஆக்கிரமிப்புக்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

ஆக்கிரமிப்புக்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான போது இடத்தில் பொதுமக்கள் பேருந்துக்காக வந்துபோகும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து நடைபாதையில் கடையை வைத்து அராஜகம் செய்து வருகிறார்கள் இதனை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்.

VIDEOS

RELATED NEWS

Recommended