மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இலங்கை முழுவதும் கலவரம் வெடித்த நிலையில் குரு நாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 4 ஆவது முறையாக போராட்டக்காரர்கள் நுழைய முயற்சி, ராஜபக்சேவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தது போலீஸ் மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற பெருகிவரும் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் திங்களன்று ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹம்பாந்தோட்டாவில் உள்ள ராஜபக்சேக்களின் மூதாதையர் இல்லம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் பா. கணேசன்