சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற ஊழியர்களின் உத்தியோகபூர்வ சீருடை அறிமுக நிகழ்வு.
கல்முனை - யு. எம். இஸ்ஹாக்
UPDATED: May 31, 2023, 9:55:08 AM
இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற ஊழியர் நலன்புரி பிரிவினால் முதலாவது உத்தியோகபூர்வ சீருடை கௌரவ நீதிபதி T.கருணாகரன் அவர்களின் தலைமையில் நீதிமன்ற சமாதான அறையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் நீதிமன்ற பதிவாளர் மற்றும் நீதிமன்ற அனைத்து ஊழியர்களும் பங்குபற்றி தங்களுக்கான சீருடையை பெற்றுக்கொண்டனர் .