• முகப்பு
  • இலங்கை
  • சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற ஊழியர்களின் உத்தியோகபூர்வ சீருடை அறிமுக நிகழ்வு.

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற ஊழியர்களின் உத்தியோகபூர்வ சீருடை அறிமுக நிகழ்வு.

கல்முனை - யு. எம். இஸ்ஹாக்

UPDATED: May 31, 2023, 9:55:08 AM

இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற ஊழியர் நலன்புரி பிரிவினால் முதலாவது உத்தியோகபூர்வ சீருடை கௌரவ நீதிபதி T.கருணாகரன் அவர்களின் தலைமையில் நீதிமன்ற சமாதான அறையில் இடம்பெற்றது . 





இந்நிகழ்வில் நீதிமன்ற பதிவாளர் மற்றும் நீதிமன்ற அனைத்து ஊழியர்களும் பங்குபற்றி தங்களுக்கான சீருடையை பெற்றுக்கொண்டனர் .

VIDEOS

RELATED NEWS

Recommended