- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவல்களை அடுத்த தீவிர சோதனை
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவல்களை அடுத்த தீவிர சோதனை
முகேஷ்
UPDATED: May 8, 2023, 3:37:29 PM
கன்னியாகுமரி : கேரளாவிற்கு கன்னியாகுமாரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கடத்தபடுவதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து காவல் மற்றும் வருவாய் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிகின்றனர்..
இந்நிலையில் இன்று அதிக பாரம் m sand மற்றும் ஜல்லி ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளுக்கு ரூபாய் 1.1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது..
மேலும் முறையான ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 7 டாரஸ் லாரிகள் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன..