- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கன்னிவாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு.
கன்னிவாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு.
கோபிநாத்
UPDATED: May 30, 2023, 2:31:44 PM
இன்று (28/05/2023) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி கன்னிவாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐபிஆர் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
துறை சார்ந்த அரசு அலுவலர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.