• முகப்பு
  • other
  • சிறியாநங்கை இலைகள் விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

சிறியாநங்கை இலைகள் விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பாம்புக்கும் கீரிக்கும்சண்டை ஏற்பட்டு, பாம்பைக்கடித்துக் கொன்ற பின் கீரிப்பிள்ளை இதன்செடியில் புரண்டு எழுந்து தமதுபுண்களை ஆற்றிக் கொள்ளும் என்பர். வீடுகளின் வேலியில் சிறியா நங்கை செடியைவளர்த்து வந்தால் பாம்பு எட்டிப் பார்க்காது. அதாவது சிறியா நங்கை இலைமீது பரவி வரும்காற்று பாம்பின் மீதுபட்டால் அதன் செதில்கள்சுருங்கி விரியாது. இதனால்பாம்பால் செயல்பட முடியாமல் போய் விடுமாம். பாம்புக் கடி, தேள்கடி முதலிய விஷக் கடிகளுக்கு இதன் இலையைஅரைத்து விழுங்கச்சொல்வார்கள். இதனால் ரத்தத்தில் உள்ள விஷத் தன்மைநீங்கும். சிறியா நங்கையின் இலைமற்றும் வேர்ப்பகுதிகள் அனைத்தும் மருத்துவகுணம் கொண்டவை. அக்காலத்தில், வேட்டைக்கு செல்லும்வேடர்கள் சிறியா நங்கை செடியின் வேரை, கடை வாயில் வைத்து கடித்துக்கொண்டு செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது வேறு எந்த விஷப் பூச்சி கடித்தாலும் அவர்களை தாக்காது தோல் நோய்களுக்கு சிறியாநங்கை மிகவும்நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது. நீரிழிவு நோய்க்கும், அலர்ஜிக்கும் சிறியா நங்கையைப் பயன் படுத்துகிறார்கள். சிறியா நங்கை இலைகளை, எலுமிச்சை சாறுவிட்டு நன்கு அரைத்து வீக்கம்மேல் பற்றுப்போட்டு வந்தால் வீக்கம்குறையும் அனுபவஸ்தன்

VIDEOS

RELATED NEWS

Recommended