• முகப்பு
  • sports
  • ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆல் இந்தியாமாஸ்டர் கேம் முதல் பரிசினை பெற்று மே மாதம் தென்கொரியாவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆல் இந்தியாமாஸ்டர் கேம் முதல் பரிசினை பெற்று மே மாதம் தென்கொரியாவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 8, 2023, 6:51:29 PM

திருப்பூர் மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் எஸ் சாய் குமார் பை வால் இந்தியா மாஸ்டர் கேம் ஆண்களுக்கான கைப்பந்து போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் விளையாடிய சாய் குமார் கேரளாவை எதிர்த்து விளையாடி 2023 வருடத்திற்கான பதக்கம் வென்றார் வெற்றி பெற்ற பரிசு கோப்பையை உடன் திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையாளர் வனிதா அவர்களிடம் மரியாதை நிமித்து சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். மே மாதம் தென்கொரியாவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended