- முகப்பு
- இளம்பெண் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில?
இளம்பெண் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில?
Amsa
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான காதலன் குமரி மாவட்டம் எறும்புக்காட்டை சேர்ந்த அபிராம் என்ற இளைஞனை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க கேட்டு இளம்பெண் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு