60ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்யும் நாற்றங்காலினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், சோபனாபுரத்தில் தமிழ்நாடு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்குவதற்காக, 60ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்யும் நாற்றங்காலினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.6.22) நேரில் பார்வையிட்டு, திட்ட செயலாக்கம் குறித்து கேட்டறிந்தார். அருகில் மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண், இ.வ.ப., மற்றும் பலர் உள்ளனர்.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்