குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை கோவையில் முதல்முறையாக கிடைத்தது சான்றிதழ்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கோவை கே.கே.புதூரை சேர்ந்த நரேஷ் கார்த்திக், தனது மூன்றரை வயது மகளை எல்கேஜி வகுப்பில் சேர்க்க பல்வேறு பள்ளிகளை நாடினார்.
விண்ணப்பத்தில் ஜாதி, மதம் குறிப்பிடவில்லை என்பதால் பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை.
1973ம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அவரது குழந்தைக்கு சாதி, மதமில்லை என்ற சான்றிதழை கோவையிலுள்ள வருவாய்த்துறை அலுவலகம் தந்திருக்கிறது.
செய்தியாளர் க. துர்கா மதன்குமார்